அதிமுக பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி; ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி

அதிமுக பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி; ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
29 March 2023 12:01 AM GMT
விடுதலை கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி

விடுதலை கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி

பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை என்று கூறி, கவர்னர் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்யக் கோரிய நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.
17 Jun 2022 11:55 PM GMT